bihar பீகார்: மூளைக்காய்ச்சல் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்வு நமது நிருபர் ஜூன் 20, 2019 பீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.